Friday 29 June 2012

காந்தி சொன்ன பாவங்கள்!


ஒவ்வொரு சமயமும் பாவங்கள் எவை எவை என்று வரையறுத்துச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம் மகாத்மா காந்தி அவர்கள் வரிசைப்படுத்தும் ஏழு பாவங்களைப் பாருங்கள்.
1.கொள்கை இல்லா அரசியல்
2.உழைப்பு இல்லா செல்வம்
3.நன்னெறி இல்லாத வியாபாரம்
4.குணமற்ற கல்வி
5.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்
6.மனசாட்சியற்ற இன்பம்
7.தியாகமில்லாத வழிபாடு

No comments:

Post a Comment