கட்டுரைகளுக்கான
தலைப்புகள்:
- டிசம்பர்-21, 2012-ல் ஏன் உலகம்
அழியவில்லை?
- ஏதேனும் ஒரு நூல் ஒன்றினை மதிப்பீடு செய்க.
- சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இயற்கை மாற்றங்களும்.
- சமூகக் கருத்தோடு கூடிய உரையாடல்.
- உன் எதிர்கால இலட்சியம்.
- உன் மனங்கவர்ந்த அறிவியல் அறிஞர்.
- இன்றைய சூழலில் நீ முதலமைச்சரானால் என்னென்ன மாற்றங்கள் செய்வாய்?
- உன் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்.
- ‘விஸ்வரூபம்’ திரைப்படத்
தொழில் நுட்பமும், வர்த்தகப் போராட்டங்களும்.
- நீ மாதிரியாக(Role Modelஆக) கருதும் ஒரு நபருடன் நேர் காணல்.
குறிப்புகள்:
1. A4 தாளில் நான்கு
பக்கங்களுக்கு மிகாமல்,ஏதேனும் ஐந்தினுக்கு மட்டும் எழுதுக.
2. பயனுள்ள
தொடுப்புகள் சில: